மதுரை தீயணைப்பு துறை சார்பில் கோவியேட்-19 விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் இயக்குனர் டாக்டர் சைலேந்திரபாபு உத்தரவின்பேரில், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் துணை இயக்குனர் தென்மண்டலம் திரு சரவணகுமார் தலைமையில் மாவட்ட அலுவலர் மதுரை கல்யாண குமார் முன்னிலையில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக பிரம்மாண்ட மோட்டார் சைக்கிள் பேரணி இன்று காலை 7:45 மணி அளவில் உயர்நீதிமன்றம் …
Read More »Daily Archives: October 23, 2020
மதுரை அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்ற ஏழை மாணவி கல்லூரி மேற்படிப்பை ஆன்லைனில் மேற்கொள்ள மதுரை மாநகர் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ஸ்மார்ட்போன் உதவி
மதுரை அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்ற ஏழை மாணவி கல்லூரி மேற் படிப்பை ஆன்லைனில் மேற்கொள்ள மதுரை மாநகர் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் அழகர்சாமி,கோல்டன் சரவணன்,அவனிபாலா ஆகியோர் ஸ்மார்ட்போனை வழங்கி உதவி செய்தனர். மதுரை சுந்தரராஜபுரத்தை சேர்ந்தவர் ஏழை தொழிலாளி குமரவேல். இவரது மகள் சங்கீதா.அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் கல்வி பயின்ற இவர் கல்லூரி மேற்படிப்பை ஆன்லைனில் மேற்கொள்ளுவதற்காக மதுரை மாநகர் …
Read More »மயிலாடுதுறை மாவட்டம் சங்கரன்பந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டிடம் திறப்பு
மயிலாடுதுறை மாவட்டம் சங்கரன்பந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டிடம் 60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாடிற்காக திறந்து வைக்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 27 ந் தேதி காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்திருந்த நிலையில். புதிய கட்டிடம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முழுவதுமாக இன்று திறந்துவைக்கப்பட்டது. இதில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் பவுன்ராஜ் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார், இதில் ஊர் ஜமாத்தார்கள் …
Read More »அப்துல்கலாம் நற்பணி மன்றம் நடத்தும் இலவச ட்யூஷன் சென்டருக்கு கரூர் மாவட்ட தமிழ்நாடு இளைஞர் கட்சி மற்றும் பாலா அறக்கட்டளை சார்பில் மின் விளக்கு மற்றும் பாய்கள் வழங்கப்பட்டது.
அப்துல்கலாம் நற்பணி மன்றம் நடத்தும் இலவச ட்யூஷன் சென்டருக்கு கரூர் மாவட்ட தமிழ்நாடு இளைஞர் கட்சி மற்றும் பாலா அறக்கட்டளை சார்பில் மின் விளக்கு மற்றும் பாய்கள் வழங்கப்பட்டது. தமிழ்நாடு இளைஞர் கட்சி யின் கரூர் மாவட்ட தொழில் நுட்பப் பிரிவு தலைவர் திரு. ராஜா அவர்களுக்கும், தமிழ்நாடு இளைஞர் கட்சி யின் கரூர் மாவட்ட தலைவர் திரு ராஜ் குமார் அவர்களுக்கும், தமிழ்நாடு இளைஞர் கட்சி யின் மாநில …
Read More »தேவர் ஜெயந்தி விழாவினை முன்னிட்டு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் திருவுருவ சிலைக்கு தங்க கவசத்தை துணை முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் விழா குழுவினரிடம் ஒப்படைத்தார்.
தேவர் ஜெயந்தி விழாவினை முன்னிட்டு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் திருவுருவ சிலைக்கு தங்க கவசத்தை துணை முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் அண்ணாநகரில் உள்ள வங்கியில் இருந்து எடுத்து விழா குழுவினரிடம் ஒப்படைத்தார். இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார், முன்னாள் எம்.பி கோபாலகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர்கள் இராஜன் செல்லப்பா, எஸ்.எஸ் சரவணன், எம்.எஸ் பாண்டியன், மாவட்ட பொருளாளர் …
Read More »