மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் கா. கவியரசு அவர்களின் வாழ்த்துக்களுடன், வடக்கு மாவட்ட அவைத்தலைவர் வி.பி. ஆர். செல்வகுமார் அவர்களின் 55வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. இதில் கைரேகை திரைப்பட இயக்குனர் வீரமணிபிரபு மற்றும் படக்குழுவினர்கள் கலந்துகொண்டு ஆளுயர மாலை மற்றும் கிரீடம் அணிவித்து வீரவாள் பரிசளித்து மரியாதை செலுத்தினர் இந்நிகழ்வில் மாவட்டத் துணைச் செயலாளர் மனோகரன், செயற்குழு உறுப்பினர் ராமு, பொதுக்குழு உறுப்பினர் சதீஷ்குமார் , பகுதி …
Read More »Daily Archives: November 10, 2020
சென்னையில் டிவி நிருபரை வெட்டிப்படுகொலை செய்ததை கண்டித்து தேசிய செட்டியார்களின் பேரவையின் நிறுவனத் தலைவர் பி.எல்.ஏ ஜெகநாத்மிஸ்ரா அவர்கள் கண்டன அறிக்கை
சென்னையில் டிவி நிருபரை வெட்டிப்படுகொலை செய்ததை கண்டித்து தேசிய செட்டியார்களின் பேரவையின் நிறுவனத் தலைவர் பி.எல்.ஏ ஜெகநாத்மிஸ்ரா அவர்கள் கண்டன அறிக்கை அவர் தன் அறிக்கையில் கூறியுள்ளதாவது:- சென்னை ஸ்ரீபெரும்புதூர் அருகில் தனியார் டிவி சேனல் நிருபர் மோசஸ் என்பவர் கஞ்சா வியாபாரிகளால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். கஞ்சா வியாபாரம் செய்யக்கூடியவர்கள் இந்த சமூகத்தில் மாணவர்களையும் கல்லூரி மாணவர்களையும் இந்த சமூகத்தையும் சீரழிக்கக் கூடிய விதத்தில் தங்களுடைய கஞ்சா வியாபாரத்தை விரிவுபடுத்த …
Read More »மதுரை வடக்கு மாவட்ட தேமுதிக அலுவலகத்தை கட்சியின் பொருளாளர் பிரேமலதா அவர்கள் ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.
மதுரை வடக்கு மாவட்ட தேமுதிக அலுவலகத்தை கட்சியின் பொருளாளர் பிரேமலதா அவர்கள் ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். அவர்களுக்கு வடக்கு மாவட்ட செயலாளர் க.கவியரசு, வடக்கு மாவட்ட அவைத்தலைவர் வி. பி. ஆர். செல்வகுமார், ஆகியோர் செங்கோல் கொடுத்து சிறப்பு செய்தனர். மேலும் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கினார்கள். இந்நிகழ்வில் மாநிலஉயர்மட்டக்குழு உறுப்பினர் பாலன், பொருளாளர் பாண்டியராஜன், துணைச் செயலாளர்கள் செந்தில்ராம், மனோகரன், ராம் ,மேரி, …
Read More »திருவண்ணாமலை மாவட்டம் போளூர் கல்வி மாவட்டத்தில் பாரத சாரண சாரணியர் இயக்க நிறுவன நாள் கொண்டாட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் கல்வி மாவட்டத்தில் பாரத சாரண சாரணியர் இயக்க நிறுவன நாள் கொண்டாடப்பட்டது அரசினர் மேல்நிலைப்பள்ளி சாணாரபாளையம் பள்ளி வளாகத்தில் இயக்க கொடியேற்றத்துடன் நிறுவன நாள் விழா தொடங்கியது நிகழ்ச்சிக்கு மாவட்ட கல்வி அலுவலர் திருமதி கலைவாணி அவர்கள் தலைமை தாங்கினார் மாவட்ட முதன்மை ஆணையர் திரு கருணாகரன் முன்னிலை வகித்தார் அனைவரையும் மோகன் வரவேற்றார் நிகழ்ச்சியில் கலாம் படைப்பிரிவு துவங்கப்பட்டு சின்னம் சூட்டு விழாவும் நடந்தேறியது …
Read More »மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் அடுத்து 3-மேலையூரில் பொதுமக்கள் பாதுகாப்பு நலன் கருதி சிசிடிவி
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் அடுத்து 3-மேலையூரில் பொதுமக்கள் பாதுகாப்பு நலன் கருதி சிசிடிவி கேமரா மயிலாடுதுறை- பூம்புகார் சாலையில் வணிகர் சங்க பேரவை சார்பில் பொருத்தப்பட்டு மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளர் அண்ணாதுரை துவக்கி வைத்து பேசினார். மேலும் நிகழ்ச்சி பரசலூர் வணிகர் நல சங்க தலைவரும், வணிகர் சங்க பேரவை மயிலாடுதுறை மாவட்ட செயலாளருமான ஷைன் லயன் டாக்டர் கே.பாலையா தலைமை வகித்தார். நாகை மாவட்ட வர்த்தக சங்க …
Read More »