மதுரையில் அம்மா எலிசபெத் ஜெயசீலி நினைவு நாளையொட்டி, ஏழை,எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மதுரையில் அம்மா எலிசபெத் ஜெயசீலி அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு, ஏழை,எளிய மக்களுக்கு தையல் மிஷின், டிரைசைக்கிள், கல்வி உதவித்தொகை போன்ற நலத்திட்ட உதவிகளை கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு வழங்கினார். இந்நிகழ்வில் அறக்கட்டளை நிறுவனரும், எம்ஜிஆர் இளைஞரணி மாநில இணைச் செயலாளருமான கிரம்மர் சுரேஷ், தகவல் தொழில்நுட்ப துறை மாவட்ட இணைச் …
Read More »