வேப்பூர் அடுத்த நல்லூரில் கொலை.இருவர் கைது
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த நல்லூர் கிராமத்தில் வசித்து வருபவர் சேகர் மனைவியின் பெயர் சுமதி இவரது மகன் சூர்யா வயது 24
இரண்டு நாட்களுக்கு முன்பு நண்பர்கள் ராஜேந்திரன் வயது27
வினோத் வயது 30
இவர்கள் இருவரும் போன் மூலமாக வரவைத்து சூர்யாவை அழைத்துச் சென்று விருதாச்சலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி இருக்கும் மதுபான கடையில் மூவரும் மது அருந்தினர் பிறகு வினோத் ராஜேந்திரன் இருவரும் சேர்ந்து சூர்யாவை முன்விரோதம் காரணமாக கழுத்தில் காலை வைத்து மிதித்து மிக கடுமையாக தாக்கி பக்கத்தில் இருக்கும் சாலையோரத்தில் தூக்கி வீசிவிட்டு சென்றுவிட்டனர் பிறகு அக்கம்பக்கத்தினர் பார்த்துவிட்டு சூர்யாவை மீட்டு விருதாச்சலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அவர் உடல் நிலை மிக மோசமாக நிலையில் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் மருத்துவ சோதனையில் சூரியா ஏற்கனவே இறந்துவிட்டார் என்று மருத்துவர் கூறினார் இதையடுத்து கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரன் மற்றும் வினோத் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்